Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

மின் கட்டண அதிகரிப்புக்கான அனுமதி மறுப்பு

கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டமையானது, தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அதனால் மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அனுமதிக்க கோரி மின்சார சபையால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு...

இலங்கை ரூபா பெறுமதியில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.318.69 ஆகவும்...

சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை விற்ற பிக்கு கைது

ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில்...

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறித்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.இந்த...

இலங்கை – நேபாளம் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இணக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலை நியூயோர்க்கில் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, ​​நேபாளத்துடனான தனது நீண்டகால...

பணியமர்த்தப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பயிற்சிக்காக நியமிக்கப்படும் விசேட வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.அவர்...

காணியொன்றினுள் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள காணியொன்றில் இருந்து நேற்று (19) அபாயகரமான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.குறித்த காணியை ஜே.சி.பி வாகனத்தினால் துப்புரவு செய்தபோது பரல் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,...

மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி நாட்டில் இருக்கவில்லை – சுகாதார அமைச்சர்

கடந்த ஏப்ரலில் இருந்து மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி நாட்டில் இல்லை என்றும், தடுப்பூசியை இறக்குமதி செய்ய எந்த விநியோகத்தரும் முன்வரவில்லை என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று (19)...

இலங்கையில் AI பயன்பாடு குறித்து மெட்டா நிறுவனத்துடன் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூயோர்க் மெட்டா (Meta) நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் சேர். நிக் கிளெக் Sir (Nick Clegg) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.இதன்போது,...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த...

Popular

Latest in News