Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

காட்டு யானை தாக்கி பெண் பலி

அநுராதபுரம், மஹாவிலச்சிய யாய 4 பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் இன்று (20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.வீட்டிலிருந்து மலசலகூடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது யானை தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலத்தை தேடி தருபவருக்கு 20 இலட்சம் ரூபா

2 வயது சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.குறித்த சடலத்தை கண்டுபிடிக்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபாவை வழங்குவதாகவும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஆகஸ்ட்...

விசேட தேவையுடையோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு

இந்த ஆண்டில் விசேட தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.நாட்டின் 22 மில்லியன் சனத்தொகையில் சுமார் 4 சதவீதத்தினர் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக அரசாங்கத் தரவுகள்...

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய (20) நாளுக்கான தங்க விலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 170,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 157,250 ரூபாவாகவும்...

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாத காரணத்தினால் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இப்பிரச்சினையால் அப்பிரதேச மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும், சத்திரசிகிச்சைக்காக காலி...

50 அதி சொகுசு பேருந்துகள் மீண்டும் சேவைக்கு

இடைநிறுத்தப்பட்டுள்ள 50 அதி சொகுசு பேருந்துகள் எஞ்சிய ஆறு மாதங்களில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான...

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 28 வாகனங்களுக்கு காப்புறுதி இல்லையாம்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 28 வாகனங்களுக்கு காப்புறுதி செய்யப்படவில்லை என அண்மைய கணக்காய்வு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.காப்புறுதி செய்யப்படாத 28 வாகனங்களில் 13 வாகனங்கள் அதியுயர் பாதுகாப்பு வாகனங்கள் எனவும், ஒரு வாகனத்தின்...

உத்திக எம்.பி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு : 13 பேரிடம் வாக்குமூலம் பதிவு

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் 13 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.இதன்படி, சில அனுமானங்களின் அடிப்படையில்...

கிராம உத்தியோகத்தர்கள் வன அதிகாரிகளாக செயற்படுவதற்கான அதிகாரம் விரைவில்

புதிய வனக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்கும் வன அதிகாரிகளாக செயற்படுவதற்கான அதிகாரங்களும் பணிகளும் வழங்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.புதிய வனக்...

பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் கைது

திருமணத்துக்கு அப்பாலான உறவை பேணிய பெண்ணை தாக்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என பொலிஸார் தெரிவித்தனர்.படல்கம -...

Popular

Latest in News