நிஷாந்த முத்துஹெட்டிகமவின் விளக்கமறியல் நீடிப்பு
சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம்!
ஜனாதிபதி செயலக பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன்...
பொதுநலவாய செயலாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் நேற்று (20) இடம்பெற்றது.இலங்கைக்கும் பொதுநலவாய...
13 வயது சிறுவனை வன்புணர்ந்த பிக்கு கைது
13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பிக்கு ஒருவரை எஹெட்டுவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து வந்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது...
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஹிஸ்புல்லாவிடம் மீண்டும் கையளிப்பு
பெட்டிகலோ தனியார் பல்லைக்கழகம் மீண்டும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிடமே கையளிக்கப்பட்டுள்ளது.சுமார் நான்கு வருட காலமாக பெட்டிகலோ தனியார் பல்கலைக்கழகம் அரசாங்க மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது.ஏப்ரல் 21 தாக்குதலுடன்...
ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி இன்று உரை
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) உரையாற்றவுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வு கடந்த 18ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகி இன்றுடன்...
ஈஸ்டர் தாக்குதல்: அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்காத, சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.ehlhளுமன்றத்தில் நேற்று...
உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு
2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.குறித்த பரீட்சைக்கான புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசிக்கும் (Seyyed Ebrahim Raisi) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20)...
அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து
நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்றுவரும் ஐ.நா பொது சபை கூட்டத்தில் இலங்கை அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.இதன்படி, அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 69வது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.ஐ.நா...
Popular
