Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் விரைவில்

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்தி அப்பகுதியிலிருந்து சுற்றுலாத்துறைக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் – பிள்ளையான்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது.ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிடும் போது,...

இந்திய – இலங்கை பயணிகள் படகு சேவை ஒக்டோபரில் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான இந்திய – இலங்கை அதிவேக பயணிகள் படகு சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த தகவலை தமிழ் நாட்டின் பொது நலன் அமைச்சர் ஈ.வி....

மலேசிய பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராஹிமுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) நியூயோர்க்கில் நடைபெற்றது.இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 318.90...

உர கொள்வனவுக்காக விவசாயிகளுக்கு 15,000 ரூபா

பெரும் போகத்தின் போது உர கொள்வனவுக்காக 12 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.இந்த நிலையில், ஒரு ஹெக்டயரில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம்...

சேவையிலிருந்து விலகிய மாநகர சபை ஊழியருக்கு 4 வருடங்களாக சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது

கண்டி மாநகர சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் 3 மாதங்கள் மட்டும் பணியாற்றி விலகிய பின்னரும் அவருக்கு கடந்த 4 வருடங்களாக மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட சம்வம் மாநகர சபையின் கணக்காய்வு...

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் சுட்டுக்கொலை

சுக்தூல் சிங் என பெயர்கொண்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத செய்திகள் தெரிவிக்கின்றன.இரு கும்பலுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அவர் 2017 இல் போலி கடவுச்சீட்டு...

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர்களை வழங்கும் அமெரிக்கா

இலங்கையின் அபிவிருத்திக்காக மேலதிகமாக 19 மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனமான USAID மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கைக்கான மேலதிகத் தொகையாக...

தனுஷ்க குணதிலக்கவுக்கான தீர்ப்பு ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக வழக்கு நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) வழங்குவதாக நீதிபதி...

Popular

Latest in News