Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

இந்தியாவில் நிபா வைரஸால் இருவர் பலி

கேரள மாநிலத்தில் 06 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் பரவும் வைரஸ் எனவும் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த வாரத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட...

400 கிலோ கேரள கஞ்சா மீட்பு

நீர்கொழும்பு, மாங்குளி குளம் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான களனி கப்பல்...

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் தகவல்களை மக்களுக்கு வழங்க முடியாது – சபாநாயகர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள இரகசிய சாட்சியங்கள் அடங்கிய ஆவணங்களை மக்களுக்கு வழங்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (21) நாடாளுமன்ற அமர்வு...

யாழில் வைத்தியர்களும் சுகாதார பணியாளர்களும் போராட்டம்

யாழ். மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு...

இந்தியாவினால் கனேடியர்களுக்கான விசா ச‍ேவை இடைநிறுத்தம்

கனேடிய பிரஜைகளுக்கான விசா ச‍ேவையினை இந்திய அரசாங்கம் இடை நிறுத்தியுள்ளது.கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் சர்ச்சை மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல்கள் அதிகரித்து வரும் நிலையில்...

ஈரான் பெண்களுக்கு மற்றுமொரு கடுமையான சட்டம்

ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலத்தை ஈரான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.இந்த சட்டமூலத்தின் விதிகளின்படி, பொது இடங்களில் 'தகாத முறையில்' உடை அணிவோருக்கு 10...

சோழன் உலக சாதனை படைத்த இலங்கை சிறுமி நிதர்சனா

பொகவந்தலாவை சென் மேரிஸ் மத்திய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் நிதர்சனா என்ற 15 வயது மாணவி சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.54 கிலோ மீற்றர் தூரத்தினை 8 மணி...

இலங்கை எத்தனோலுக்கு அவுஸ்திரேலியாவில் கிராக்கி

இலங்கை சீனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எத்தனோலை எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை சீனி நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான காமினி ராசபுத்ர தெரிவித்தார்.அதன் முதற்கட்டமாக, அவுஸ்திரேலிய சந்தைக்கு எத்தனோலை...

ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கெட்டுகளுடன் ஒருவர் கைது

சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை தங்க பிஸ்கெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த பயணி ஒருவர், பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் இன்று (21)...

2024 இல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் திகதிகள்

நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாட்டுப் பிரிவு, அடுத்த வருடத்திற்கான சம்பள முன்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றை செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி, 2024 ஆம் ஆண்டில், அரசாங்க அதிகாரிகளின் சம்பள...

Popular

Latest in News