ஐ.நா செயலாளர் நாயகம் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் வருமானம் 50% ஆல் அதிகரிப்பு
நாட்டின் வருமானம் 50% ஆல் அதிகரித்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையில் அரசாங்கம் வருமானமாக 1516.8 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.கடந்த ஆண்டு இதே...
நிபா வைரஸை கண்டறியும் பரிசோதனை கருவிகள் கொள்வனவு
நிபா வைரஸை கண்டறியும் விசேட பரிசோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள அடையாளம் காணப்படுவதால்...
கோழியிறைச்சி விலை 100 ரூபாவால் குறைப்பு
கோழியிறைச்சி கிலோவொன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.கோழியிறைச்சி உற்பத்தி நிறுவனங்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்இ இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் நளின்...
பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சில இடங்களுக்கு 50...
ஜோ பைடன் – ரணில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நியூயோர்க்கில் இடம்பெற்றது.ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி...
வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி : 2148 முறைப்பாடுகள் பதிவு
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.கடந்த...
நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்தது
நாட்டின் பணவீக்கமானது மேலும் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதான பணவீக்கம் 2.1% ஆக குறைந்துள்ளது.இது 2023 ஜூலை மாதம் 4.6% ஆக காணப்பட்டது.அத்துடன், ஆகஸ்ட்டில்...
மைத்ரியின் குற்றச்சாட்டு பத்திரத்துக்கு தடை
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்ளாள் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கேட்டு, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பத்திரத்தை செயற்படுத்துவதை தடுத்து...
கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் செப்டெம்பர் 24 காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய...
Popular
