ஜனாதிபதி நாளை ஜேர்மனி செல்கிறார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் காலநிலை மாற்றம், அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளை...
பாடசாலை சிற்றுண்டிச்சாலை விதிமுறை குறித்து கடும் நடவடிக்கை
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கு கடுமையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகள் விதிக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொது சுகாதார...
பங்களாதேஷிடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தியது இலங்கை
பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் இறுதி தவணையாக இலங்கை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.பங்களாதேஷிடமிருந்து 2021 ஆம் ஆண்டு...
பாடசாலை சீருடை கொள்வனவுக்கு சீனா நிதியுதவி
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளது.கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு...
நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (24) காலை நாடு திரும்பினார்.
உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான அணியினை பாகிஸ்தான் இன்று (22) அறிவித்துள்ளது.காயம் காரணமாக வேகப் பந்து வீச்சாளர் நசீம் ஷா இந்த அணியில் இடம்பெறவில்லை.இதனால் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான கனவுடன்...
பயிர் சேதத்தின் அளவு அதிகரித்தது
இந்த ஆண்டு பயிர் சேதத்தின் அளவு நேற்றைய (21) நிலவரப்படி 8,802,20 ஏக்கராக அதிகரித்துள்ளது.இதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 70,597 ஆக உயர்ந்துள்ளது.விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய...
சிவாஜிலிங்கத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மீது கொழும்பு, மேல் நீதிமன்றில் இன்று (22) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.318.51 ஆகவும்...
வீடொன்றின் குளியலறையிலிருந்து பெண் சடலமாக மீட்பு
நேற்று (21) வீடொன்றின் குளியலறையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் தெஹியோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவராவார்.கொலைச் சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கணவர் வீட்டில் இருக்கவில்லை என...
Popular
