இந்தியாவில் தேடப்பட்ட நபர் இலங்கையில் கைது
இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்தியாவுக்கு அவசியமாக தேவைப்படும் பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச்...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ...
தங்க விலையில் வீழ்ச்சி
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய (22) நாளுக்கான தங்க விலைகளுக்கு அமைவாக,24 கரட் தங்கம் ஒரு பவுண் 169,500...
வயோதிப பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை தேடி வலைவீச்சு
களனி பிரதேசத்தில் நேற்று அதிகாலையில் வயோதிப பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.களனி - வராகொடை வீதியில் வசிக்கும் 73 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.திடீரென வீட்டிற்குள் பிரவேசித்த...
ஈஸ்டர் தாக்குதலுக்கு நானும் பொறுப்பு -சஜித்
ஈஸ்டர் தாக்குதலுக்கு தானும் பொறுப்பேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (22) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த தாக்குதலின் பொறுப்பில் இருந்து...
சைபர் தாக்குதலால் நீக்கப்பட்ட தரவை மீட்டெடுக்க சர்வதேச உதவி
அண்மையில் அரசாங்க இணையத்தளங்கள் மீதான ransomware இணையத் தாக்குதலிலிருந்து நீக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீட்பதற்கு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச நிறுவனங்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.அந்த நிறுவனங்களுடன் ஏற்கனவே யோசனைகளை பரிமாறி...
பாடசாலை மாணவியை வன்புணர்ந்த பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்
பேருந்தில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.முதற்கட்ட விசாரணையின்...
எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் – பதில் பாதுகாப்பு அமைச்சர்
ஈஸ்டர் தாக்குதல் இலங்கையில் இடம்பெற்ற இறுதியான தாக்குதல் என்று குறிப்பிட முடியாது என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.அடிப்படைவாத கொள்கையுடையவர்கள் நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் உள்ளார்கள், எதிர்காலத்திலும் தாக்குதல்கள்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ரத்து செய்ய தீர்மானம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ரத்து செய்வதற்கு அமைச்சர்கள் செயறுகுழுவின் ஆலோசனைக் குழு ஏகமனதான இணக்கம் தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால்...
வங்கி வட்டி வீதங்களில் மாற்றம்
கடந்த 2022ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த வங்கி வைப்பு வட்டி வீதம் தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அத்துடன் 15.5 சதவீதமாக இருந்த கடன் வட்டி...
Popular
