Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (26) நிலையான நிலையில் உள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும்...

சீதுவ பகுதியில் மர்மமாக உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

சீதுவ - அம்பலமுல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலை தேடி ஹங்குரன்கெத்த பிரதேசத்திற்கு...

சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை வர அனுமதி இல்லை

ஒக்டோபர் மாதம் வரை இலங்கையில் நங்கூரமிடுவதற்கு ஷி யான்-6 என்ற சீன ஆய்வுக் கப்பலுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும்...

சுகாதார அமைச்சுக்கு அருகில் பலத்த பாதுகாப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை தாதியர் சங்கம் இன்று (26) பிற்பகல் சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.தாதியர் சேவையில் ஆட்சேர்ப்புக்கான தகுதிகளைக் குறைக்கக் கூடாது, டிப்ளோமாஇ பட்டப்படிப்பு முடித்த...

பாபர் அசாமுக்கு அபராதம் விதிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் பாபர் அசாமுக்கு லாகூர் பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.நெடுஞ்சாலையில் வேக வரம்பை மீறி கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி அவருக்கு 2,000 பாகிஸ்தான் ரூபா...

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது – அலி சப்ரி

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையில் நிலவும் பதற்ற நிலை குறித்து இந்திய ஊடகமான ANIக்கு கருத்து தெரிவிக்கும்...

நன்னடத்தை அதிகாரிகளை சமாதான நீதவான்களாக நியமிக்க தீர்மானம்

அனைத்து நன்னடத்தை அதிகாரிகளையும் சமாதான நீதவான்களாக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.சட்ட விவகாரங்களுக்குத் தேவையான சத்தியக் கடதாசிகளைப் பெறும்போது பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி நன்னடத்தை அதிகாரிகளை...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 400 மில்லியன் டொலர்கள்

பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் கீழ் 2 உப வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தலா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்கை அடிப்படையிலான இரண்டு கடன் வசதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும்...

வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

தென் மாகாணத்திலும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வாழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.தகவல் தொழில்நுட்ப முறைமை புதிப்பிப்பு பணிகள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த சேவைகள் செப்டெம்பர்...

அவிசாவளை கொலை: ஊடகவியலாளர் உட்பட நால்வர் கைது

அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அவிசாவளை, இஹல தல்துவ, குருபஸ்கொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த...

Popular

Latest in News