மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை
8 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கணவனுக்கு புத்தளம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இந்த உத்தரவை நேற்று (26) புத்தளம்...
இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல் மற்றும்...
ஜேர்மனி நோக்கி பயணமானார் ஜனாதிபதி
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மனி நோக்கி பயணமானார்.ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று அதிகாலை...
தயாசிறியின் தடை உத்தரவு இடைநிறுத்தம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரி கட்சியின் தலைவர் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி காலமானார்
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பேத்தி சோலேகா மண்டேலா காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 43வது வயதில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் இன்று (26) ஆரம்ப வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலை ஓரளவு சரிவடைந்துள்ளது.ப்ரெண்ட் மசகு எண்ணெய் 04.00 மணியளவில் (GMT) ஒரு பீப்பாய்க்கு 38 சென்ட்கள் குறைந்து 92.91 அமெரிக்க டொலர்களாக...
20 பவுண் நகைகளை திருடிய இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி...
சிஐடி மலசலகூடத்திற்குள் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மலசலகூடத்திற்குள் இருந்து வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மூன்று சந்தர்ப்பங்களில் இவ்வாறான வலி நிவாரணி மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை சேர்ந்த சந்தேகநபர்களான குடு சலிந்து மற்றும்...
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் ஆசிரியர்கள்
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் தாக்கல் செய்யப்படாவிட்டால் எதிர்வரும் சர்வதேச ஆசிரியர் தினத்தில், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.சங்கத்தின் தலைவர்...
கொழும்பு துறைமுக நகரத்தை நிதி வலயமாக மாற்ற புதிய சட்டம்
கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று...
Popular
