IMF கடன் கிடைத்த பின்னர் கடினமான காலம் முடிவுக்கு – ஷெஹான்
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய...
நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு: சிறுமி உட்பட மூவர் பலி
நெதர்லாந்தின் ரொட்டர்டேம் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர் ஒருவர் (32) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு...
மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை
மினுவாங்கொடை -அளுதெபொல பிரதேசத்தில் நபர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (28) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அளுதெபொல - துனகஹ பகுதியைச் சேர்ந்த 74...
இறக்குமதி தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் – ஷெஹான் சேமசிங்க
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதி தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த...
உயிர் அச்சுறுத்தல்: பதவி விலகினார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.‘உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக’ இவர் பதவி விலகுவதாக கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.கடந்த 23ம் திகதி குறித்த கடிதத்தை அவர்,...
LECO மின் கட்டணங்களுக்கு புதிய வரி
வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தின் (LECO) அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.2023 செப்டம்பர் 08 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி,...
இலங்கைக்கு 26.5 பில்லியன் டொலர்கள் தேவை – ஜனாதிபதி
தமது நாட்டில் காலநிலை செழுமைத் திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு 2023 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜேர்மனியில் இன்று ஆரம்பமான...
சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த மூவர் கைது
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த மூவர் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மூவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் மூவரும்...
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மழை
மேல், வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதேநேரம், களு, நில்வளா, ஜின், அத்துகலு ஓயா உள்ளிட்ட...
நாளாந்த விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் ஜசீரா ஏர்வேஸ்
ஜசீரா ஏர்வேஸ் கொழும்பில் தமது விமான சேவையை ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAASL) தெரிவித்துள்ளது.புதிய ஏர்வேஸ் கொழும்பிற்கு தினசரி விமானங்களை இயக்கும் என...
Popular
