Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

காணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு

கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்து முதியவர் ஒருவர் வெளியே சென்ற நிலையில், அவர் காணமல் போனதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த முதியவர் இன்றையதினம்...

1.2 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளுடன் பெண் கைது

இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது வியாழக்கிழமை (28) அதிகாலை...

பங்களாதேஷில் டெங்கு நோயினால் 1000 பேர் மரணம்

பங்களாதேஷில் அண்மைய வாரங்களில் டெங்கு நோயினால் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.வைத்தியசாலைகளிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கத்தினால் அன்றாடம்...

விமான தாமதத்திற்கான காரணத்தை கூறும் ஸ்ரீலங்கன் விமான சேவை

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததே இலங்கை விமானங்கள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதற்கு முக்கிய காரணம் என விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தினசரி விமான நடவடிக்கைகளுக்கு 24 விமானங்கள்...

விற்பனை நிலையத்தில் கைவரிசையை காட்டும் கிராம உத்தியோகத்தர்

பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவர் அழகு சாதனப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.குறித்த விற்பனை நிலையத்திற்கு சென்ற கிராம உத்தியோகத்தர் அங்குமிங்கும் கண்காணித்து, தாம் அணிந்திருந்த ஜேர்சியை அங்குள்ள...

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்க புதிய முறை

வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் புதிய முறைமை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் 8 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதன்படி, வடமேல், தெற்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா...

கனேடிய சபாநாயகர் பதவி விலகினார்

ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட நாஸிப் படை வீரரை, போர் வீரனாகக் கருதிய கனேடிய சபாநாயகர் அந்தோனி ரோட்டா பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்றத்தில் குறித்த நபரை கௌரவித்தமைக்காக ஒட்டுமொத்த கனேடிய மக்களின்...

125 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

நேற்று (27) இரவு 125 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சிலர் தப்பி சென்றுள்ளதாக யாழ்.காரைநகர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காரைநகர் கடற்பகுதியில் கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான படகொன்றை சோதனையிட...

மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளேன் – தனுஷ்க குணதிலக்க

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தால் குற்றச்சாட்டில் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் முதல்...

உயர் தரப் பரீட்சை நடத்தப்படும் திகதி ஒக்டோபரில் அறிவிக்கப்படும்

2023 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கான இறுதி திகதி ஒக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

Popular

Latest in News