Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

இவ்வருடத்தின் கடைசி சுப்பர் மூன் இன்று தோன்றுகிறது

இன்று (29) தோன்றும் முழு நிலவு இந்த வருடத்தின் நான்காவது மற்றும் கடைசி சுப்பர் மூன் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த சுப்பர் முன் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் அறுவடை நிலவு என்றும்...

நாடு திரும்புகிறார் தனுஷ்க

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.இருபதுக்கு இருபது உலககிண்ண தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ஒருவர் கைது

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி, பல நபர்களிடமிருந்து நிதி மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கடுகன்னாவை, பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வேளையில் நுவரெலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.காலி,...

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, களுகங்கையை அண்மித்த இரத்தினபுரி, மகுர மற்றும் கலவெல்லாவ ஆகிய தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்ரகை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஜின்...

அமேசான் காடுகளில் கடும் வறட்சி

தற்போது பிரேசிலின் அமேசான் மழைக்காடுகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அங்கு நீர்மட்டம் ஏற்கனவே குறைந்துள்ளதுடன், மழைக்காடுகளில் வளைந்து செல்லும் பல ஆறுகளில் இறந்த மீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவத்தால் 500,000 பேர்...

நடு வீதியில் கவிழ்ந்த கார்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு (28) கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.அதிக வேகத்தால் இந்த...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன

உலகக் கிண்ணத்துக்கு முன்னதான பயிற்சி ஆட்டங்கள் இன்று ஆரம்பமாகின்றன.இதன் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.அதன்படி, இந்த ஆட்டம் இன்று (29) பிற்பகல் 2.00 மணிக்கு குவாஹாட்டியில் உள்ள...

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு இலவச அனுமதி

உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அன்றைய தினம்...

100 கிலோ கஞ்சாவை உட்கொண்ட செம்மறி ஆடுகள்

கிரீஸ் நாட்டில் உள்ள அல்மிரோஸ் நகருக்கு அருகில் செம்மறி ஆடுகள் கூட்டமொன்று, பசுமை இல்லத்தில் வளர்க்கப்பட்ட சுமார் 100 கிலோகிராம் கஞ்சாவை சாப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மருத்துவப் பயன்பாட்டுக்காக வளர்க்கப்பட்ட சுமார் 100...

ஃபிட்ச் ரேட்டிங்ஸில் இலங்கை தரம் உயர்த்தப்பட்டது

சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய வெளியீட்டு மதிப்பீட்டை வரையறுக்கப்பட்ட இயல்புநிலை அல்லது RD மதிப்பீட்டில் இருந்து CCC- க்கு மேம்படுத்தியுள்ளது.இந்த வளர்ச்சி...

Popular

Latest in News