Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (28) பேர்லினில் இடம்பெற்றது.அத்துடன், 'பேர்லின் குளோபல்' மாநாட்டுடன் இணைந்து நேற்று ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கொல்ஸ் தலைமையில்...

திருடர்களை துரத்திச் சென்ற நபர் மரணம்

கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்ற ஒருவர், திருடனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கல்கிசை தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இரண்டு நபர்கள்...

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான மின்சார சபையின் கோரிக்கையினை பரிசீலித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின் உற்பத்தியை செய்ய முடியாது போனது.இதனால் மின் உற்பத்திக்கு கூடுதல்...

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 52 பேர் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் சுமார்  52 பேர் கொல்லப்பட்டனர்.அத்தோடு பலர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என...

இதுவரை 64,359 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாடளாவிய ரீதியில் இதுவரை 64,359 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.கடந்த 29 நாட்களில் 2,401 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது நாளாந்தம்...

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் இலங்கையின் இரு பல்கலைக்கழகங்கள்

உலகத்தின் சிறந்த பல்கலைக்கழக வரிசையில் இலங்கையின் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.“Times Higher Education World University” 2024 தரவரிசையின் அடிப்படையில் இவை இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.எனினும் இந்த...

07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

07 மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய...

இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க ஆடு – மாடுகளை இறக்குமதி செய்ய திட்டம்

பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்காக பொருத்தமான இரண்டு வகை மாடுகள் மற்றும் ஆடுகளை அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு...

சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் அறிவித்துள்ளது.அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை - கொழும்பு பிரதான...

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ஓஹிய மற்றும் பட்டிப்பொல வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

Latest in News