செய்திகள்உலகம்பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 52 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 52 பேர் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் சுமார்  52 பேர் கொல்லப்பட்டனர்.

அத்தோடு பலர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என சந்தேகிப்பதாக மூத்த உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles