Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை...

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வருகிறது.இந்த அறிவிப்பினை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை திருத்தியமைக்குமாறு கோரிக்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அமுல்படுத்துகையில், தொழில்நுட்ப, சிவில் தரப்பினர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது மிகவும் முக்கியமானதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.மக்களின் கருத்து சுதந்திரத்தை...

சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக, களுகங்கையை அண்மித்த சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, கலவெள்ளாவ பகுதியில் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில், வெள்ளப்பெருக்கு எற்படக்கூடும் என நீர்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை...

மைக்கேல் ஜாக்சனின் தொப்பி இரண்டரை கோடி ரூபாவுக்கு ஏலம்

உலகப் புகழ் பாப் இசை கலைஞரான, மறைந்த மைக்கேல் ஜாக்சனின் தொப்பி ஒன்று இலங்கை ரூபா மதிப்பில் 2 கோடி 66 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது.ஏலம் போன அந்த தொப்பி மைக்கேல்...

அஸ்தானா மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பெர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது,...

நிபா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக வெளியாகும் செய்தி பொய்யானது

இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.குறித்த செய்தியில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது லேடி...

உபாதைக்குள்ளானார் குசல் ஜனித் பெரேரா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா உபாதைக்குள்ளானார்.தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியில்...

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது

12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் இதற்கு முன்னர் பல பிடியாணைகளைப் பெற்றவர் என கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.சொகுசு காரில் ஐஸ் போதைப்பொருளை...

12 வயது சிறுமியை வன்புணர்ந்த மாமா கைது

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமியின் மாமா என கூறப்படும் 32 வயதுடைய நபரே வனாத்தவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமி...

Popular

Latest in News