Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கம்பளையில் முச்சக்கரவண்டி தீக்கிரை

கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு அருகில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த முச்சக்கரவண்டி தீ பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது குறித்த பகுதி...

500 மில்லியன் ரூபா பெறுமதியான வல்லப்பட்டை மீட்பு

பாணந்துறை, வலான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 50 கிலோவுக்கும் அதிகம் எடை கொண்ட வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.இதன் பெறுமதியானது சுமார் 500 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.63 வயதுடைய நபரொருவரினால் உரிய ஆவணங்கள் இன்றி...

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணங்களில் மாற்றமில்லை

எரிபொருளின் விலை நேற்று (01) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பினார் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள...

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எட்டு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு...

நாளை மதுபான சாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.இன்று (02) காலை செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இதனைக்...

வரியை நீக்கினால் பால்மா விலையை குறைக்க முடியுமாம்

பால் மா இறக்குமதி நடவடிக்கையின் போது 600 முதல் 650 ரூபா வரை வரியாக செலுத்த வேண்டியுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் பால்மாவின் விலை சுமார் 1,100...

அரசாங்க வருமானம் 50 வீதத்தால் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு அரசாங்க வருமானம் 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.நாட்டின் அரசாங்க வருமானம் கடந்த வருடம் உலகிலேயே மிகக்குறைந்த நாடுகளில் ஒன்றாக...

சில பகுதிகளுக்கான வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

பல ஆறுகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்படி நில்வலவை, ஜின் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா பிரதேச மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறிவித்தல்...

எகிப்து பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

எகிப்து - இஸ்மைலியா நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், ஆனால் அது பரவலாக பரவியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தீயைக்...

Popular

Latest in News