சீரற்ற காலநிலை: டெங்கு பரவும் அபாயம்
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துவது முக்கியம் என அதன் பணிப்பாளர் கலாநிதி நளின்...
ஜனாதிபதி தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
இம்மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசியலமைப்பு ரீதியாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.2024...
சீரற்ற காலநிலை காரணமாக 15,469 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டமே கடும் மழையினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 9,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீரற்ற காலநிலை காரணமாக...
தேங்காய் திருட சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு
கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டமொன்றில் தேங்காய் திருட சென்ற நபர் ஒருவர் தோட்ட காவலாளியின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.காயமடைந்த நபர் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று...
ஸ்ரீலங்கன் விமான சேவை தாமதம்: விசேட கலந்துரையாடல் இன்று
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல கால அட்டவணைகளில் தாமதம் ஏற்படுவது தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (02) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடல் இன்று காலை 9.30 மணிக்கு பாடத்திற்கு பொறுப்பான...
இபோச பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போருக்கு 3,000 ரூபா அபராதம்
இபோச பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை 3,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனால், டிக்கெட் எடுக்காமல் பயணிப்போர், 3,000 ரூபா அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும்.பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதால்...
துருக்கி நாடாளுமன்றம் அருகில் பயங்கரவாத தாக்குதல்
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.துருக்கியில் கோடை விடுமுறை முடிந்து 3 மாதங்களுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது.இதனால் கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வந்தன.இந்நிலையில் கூட்டம்...
தானியங்களின் விற்பனை குறைந்தது
தானியங்களின் விற்பனை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த விற்பனை குறைவால், உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.எள்ளு, குரக்கன், உளுந்து, கௌபி உள்ளிட்ட தானிய வகைகளின் விற்பனையும் குறைந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.
எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடவுள்ளது.உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால், லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக...
ஜப்பான் செல்ல இரகசியமாக விமானத்திற்குள் ஏறி அமர்ந்த நபர்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணிக்க விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், கைது செய்யப்பட்ட...
Popular
