பிரித்தானிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சைபர் தாக்குதல்
பிரித்தானிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.ரஷ்ய ஹேக்கர்கள் குழுவொன்று இந்த இணைய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சைபர் தாக்குதலால்,இணையதளம் சுமார் ஒன்றரை மணி நேரம்...
இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையான நிலையில்
கடந்த புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (02) நிலையான நிலையில் உள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரத்தின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும்...
ரயிலுக்காக காத்திருந்த பயணி மரணம்
ஹட்டன் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணி ஒருவர் (02) உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த பயணியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்...
பெண் படுகொலை: விகாரையொன்றிலிருந்து சந்தேக நபரின் கார் மீட்பு
கை, கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரென கருதப்படும் வர்த்தகரின் கார் நுவரெலியா – சந்ததென்ன விகாரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி 51 வயதுடைய...
முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை
எரிபொருள் விலையில் திருத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை எனஅகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விலை மாதாந்தம் மாற்றப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் மாற்றம் செய்ய முடியாது என...
ஹெரோயின் – போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வழங்கிய தகவலுக்கு...
அவசரகால மருந்துக் கொள்வனவை உடனடியாக நிறுத்த தீர்மானம்
அவசரகால மருந்துக் கொள்வனவுகளை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் ஒருவர் மீது தாக்குதல்: ஐவர் கைது
பின்வத்தை பிரதேசத்தில் மாணவர் ஒருவரைத் தலைக்கவசத்தால் தாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாடசலை ஒன்றில் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பின்வத்தை பொலிஸார்...
முல்லைத்தீவு நீதவான் நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விசாரணை
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு இந்த உத்தரவு...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பொல் ஹுன்னாவ, படபொல பகுதியில் நேற்று...
Popular
