Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் இன்று

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று மீண்டும் திருத்தப்படவுள்ளது.இது தொடர்பான அறிவிப்புக்களை வழங்குவதற்காக லிட்ரோ நிறுவனத்தின் ஊடக சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.இறுதியாக கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தப்பட்டமை...

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் வைத்தியசாலையில்

பேருவளை - மாகல்கந்த பகுதியில் கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோச பேருந்தும், கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த சொகுசு பேருந்தும் நேற்று (03) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் 6...

செல்வந்த வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் – உலக வங்கி

இலங்கையில் செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது.இலங்கை தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு உலக வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டின்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும்...

நாட்டை வந்தடைந்தார் தனுஷ்க

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க (03) நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.தனுஷ்க குணதிலக்கவுடன் பெண் ஒருவரும், அவரது நண்பரும் வந்துள்ளதுடன், அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகல்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.நேற்று பிற்பகல் அவர் பதவி விலகியதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.இதற்கிடையில்இ பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வெளிநாட்டு எரிபொருள்...

மின் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டுமாம்

மின்சாரக் கட்டணங்கள் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யானையின் சடலம் மீட்பு

கெக்கிராவ வெருங்குளம் பகுதியிலுள்ள வயல்வெளியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யானையின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது.பிரதேசவாசிகளின் அறிவித்தலின் பிரகாரம், வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர். அத்துடன் , யானையின் தலையில்...

கோதுமை மாவுக்கு விலை சூத்திரம்?

களஞ்சியசாலைகளில் தற்பொழுது உள்ள கோதுமை மாவின் அளவு தொடர்பில் கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி, குறித்த...

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் உள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்ற...

Popular

Latest in News