இலங்கையில் பிறப்பு விகிதத்தில் வீழ்ச்சி
தற்போது இளம் தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத நிலை காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.அண்மையில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசும் போதே அவர்...
பொலிஸ்மா அதிபரின் சேவை நீடிப்பு 9ஆம் திகதியுடன் நிறைவு
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் முடிவடைந்த போதும், இதுவரை அவருக்கு...
இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் வென்றனர்
2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் சுவீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள்...
காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி
அம்பாறை - நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு பயணம்...
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இன்று கோப் குழுவுக்கு
ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் இன்று (04) பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, சுகாதார அமைச்சின் செயலாளர்,...
5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2023ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் உள்ள 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில்...
இலங்கையின் பொருளாதாரம் சாதகமான நிலையில் உள்ளது
இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கான சாதகமான அறிகுறிகளைக் காட்டுவதாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டின் பொருளாதாரம்...
4,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்
மேல் மாகாணத்தில் 4,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் நாட்களில் நேர்முகப் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என...
சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்துவதை தடுக்க விசேட திட்டம்
சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.சிறுவர்களையும் பெண்களையும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை
அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.எனினும் 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளதாக சம்மேளனத்தினர்...
Popular
