Saturday, May 30, 2026
29.8 C
Colombo
செய்திகள்உலகம்இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் வென்றனர்

இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் வென்றனர்

2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் சுவீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் இந்த நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அணுக்கள், மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆராய்வதற்கான சோதனைகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles