தருஷிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.அதன்போது, அவருக்கு தனது மனமார்ந்த...
மாத்தறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில்...
இந்தியா – இலங்கைக்கு இடையிலான பரீட்சார்த்த கப்பல் போக்குவரத்து ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.அத்துடன், கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கப்பல் ஒன்று நேற்று இரவு புறப்பட்டதாக...
டயனா கமகே சபையில் ஆவேசம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் என்னை பெண் நாய் (bitch) என கூறினார். இது வார்த்தை ரீதியிலான துஷ்பிரயோகமாகும். இது நாட்டிலுள்ள 52 வீதமான பெண்களையும் அவமதிக்கும்...
தங்க விலையில் வீழ்ச்சி
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலையானது இன்று (05) சற்று குறைந்துள்ளது.அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவின் இன்றைய நாளுக்கான தங்க விலைகளுக்கு அமைவாக,24 கரட் தங்கம் ஒரு பவுண் 165,000 ரூபாவாகவும்,...
இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையான நிலையில்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும்பாலும் நிலையானதாக உள்ளது.இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று...
பாடசாலை விடுமுறையில் மாற்றம்
டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (05) உயர்தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.உயர்தரப் பரீட்சை...
கொத்து , ரைஸ், தேநீர் விலை அதிகரிப்பு
எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதால், கொத்து, ரைஸ் மற்றும் பல உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து விலை 20...
நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பில் பட்டதாரிகள் தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி
சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டை விட்டு வெளியேறுவதா இல்லையா என்பதை படித்த மற்றும் புத்திசாலி மனித வளம் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று...
உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
காலநிலை மாற்றத்தின் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கடந்த நாட்களில் ஏற்பட்ட...
Popular
