Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியீடு

2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.குறித்த பரீட்சைக்கு 342,883 பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை...

சிரியாவில் இராணுவப் பள்ளி மீது தாக்குதல்: 100 பேர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவப் பள்ளி மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இராணுவப்...

கார் விபத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

கொழும்பு - குருந்துவத்தை பிரதேசத்தில் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் கான்ஸ்டபிள்...

பல பகுதிகளுக்கு சீரற்ற வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிளும் 50 மில்லிமீட்டருக்கும்...

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சீதா யானைக்கு சத்திரசிகிச்சை

மஹியங்கனை ரஜமகா விகாரையில் யானைகளுக்கான இடத்தில் சிகிச்சை பெற்று வந்த சீதா யானை தற்போது சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.பேராதனை கால்நடை வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அஷோக தங்கொல்லவின் தலைமையில் சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மஹியங்கனை பெரஹராவில்...

நிபா வைரஸ்: பன்றி இறைச்சி நுகர்வு குறைந்தது

இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக பன்றி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் காரணமாக பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி...

பல நாடுகள் இலங்கை குரங்குகளை வழங்குமாறு கோருகின்றன – மஹிந்த அமரவீர

சீனாவைத் தவிர இன்னும் பல நாடுகள், தமக்கு விலங்கியல் பூங்காக்களுக்கு இலங்கையின் டோக் மக்காக் குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அந்த நாடுகளில் உள்ள அந்தந்த தூதரகங்கள்...

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.CPC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க CPSTL...

விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.தன்னைவிட 10 வயது மூத்த, ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்ற...

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

ஹன்வெல்ல வெலிகன்ன, உலிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் அறையில் நிர்வாணமான நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ்...

Popular

Latest in News