புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி அதிகரிப்பு
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் அமெரிக்க டொலர்...
கேக் சாப்பிட்டதால் விபரீதம் – மாணவர்கள் 9 பேர் வைத்தியசாலையில்
ஊராபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஒன்பது மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வட்டுபிட்டியல பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கு கேக் கொண்டு வரப்பட்டு ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டது....
பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.அத்துடன், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென...
இவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மிகவும் சவாலானது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மிகவும் சவாலான வரவு செலவுத் திட்டம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தெஹியோவிட்ட பிரதேசத்தில் இன்று (06) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர்...
நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரானில் பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமைகள் - சுதந்திரத்துக்காவும் போராடியதற்காக, இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.பெண்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும்,...
ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த கைது
இன மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலை தாங்கி சென்ற பௌசர் விபத்து
நுவரெலியா - வட்டவளை லொனோக் தோட்ட பகுதியிலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்திலிருந்து மீரிகம பகுதிக்கு பாலை தாங்கி சென்ற பௌசர் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்வேகக்கட்டுப்பாட்டை இழந்த...
இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 318.28 ஆகவும்...
சிக்கிம் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தையடுத்து மீட்பு பணிகள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.இந்த அனர்த்தம் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.22 இராணுவ வீரர்கள் உட்பட...
தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சஜித் கோரிக்கை
கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என எச்சரித்த ஊடக அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.“பயங்கரவாத...
Popular
