வீதியோர மரங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்கள் தொடர்பில் உடனடி ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வுகளின் பின்னர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக வீதியோரங்களில் உள்ள மரங்களை...
கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம்
சீன அரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 2 ஆம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.சிறிய அளவிலான கடற்றொழிலாளர்களுக்கு இரு கட்டங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றன.15...
நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) அறிவித்துள்ளது.இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட்,...
4 மாத குழந்தையை வன்புணர்ந்த தந்தை கைது
4 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.சிறிகல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.நேற்று (05) காலை மனைவி குழந்தையைப் பார்த்துக்...
இரு யானைகளுக்கிடையில் மோதல்: ஒரு யானை படுகாயம்
அனுராதபுரம் கல்லஞ்சிய – புஞ்சிக்குளம் பகுதியில் இரண்டு யானைகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு யானை பலத்த காயம் அடைந்துள்ளது.குறித்த யானைகளின் மோதல் தொடர்பில் மக்கள் அநுராதபுர கால்நடை பராமரிப்பு துறைக்கு அறிவித்ததன்...
காணாமல் போயிருந்த சிறுமி ரயில் மோதுண்டு பலி
மாத்தறை, வல்பலவில் நேற்று (05) இரவு ரயில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.16 வயதுடைய குறித்த சிறுமி காலியில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த...
டுப்ளிகேஷன் வீதி மீண்டும் திறக்கப்பட்டது
கொள்ளுப்பிட்டியில் முறிந்து வீழ்ந்த மரம் அகற்றப்பட்டதன் பின்னர் டுப்ளிகேஷன் வீதி மக்கள் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்து காரணமாக டுப்ளிகேஷன் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது
சீரற்ற காலநிலையால் 55,780 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக 13,627 குடும்பங்களைச் சேர்ந்த 55,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல் மாகாணத்தில் 10,990 குடும்பங்களைச் சேர்ந்த 45,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தென்மாகாணத்தில்...
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...
கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை...
Popular
