Wednesday, May 13, 2026
26.1 C
Colombo

செய்திகள்

50 பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்தன

கடந்த ஆறு வாரங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் 50 பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.இந்த கட்டிடங்களில் கல்வி கற்ற மாணவர்கள்...

ஐஸுடன் ஒருவர் கைது

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பாலத்துக்கு அருகில் நேற்று (08) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 5 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கல்கிசை பகுதியை சேர்ந்த...

கொலை முயற்சி: இருவர் கைது

கடந்த ஒகஸ்ட் 5 ஆம் திகதி வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குள் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்த இருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.கம்பஹா பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும்...

பம்பலப்பிட்டி ரயில் நிலைய மேம்பாலம் அவல நிலையில்

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் உடைந்து விழும் அபாயத்தில் உள்ள பயணிகள் மேம்பாலத்தை பார்வையிடுவதற்காக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இன்று அங்கு செல்லவுள்ளனர்.இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஊவா, கிழக்கு, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும்...

பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி காலமானார்

பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் எந்தனி (65) காலமானார்.இன்று அதிகாலை அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.விபத்தொன்றில் படுகாயமடைந்து 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மலேசிய வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

மலேசிய வௌிவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் (Zambry Abdul Kadir) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார...

அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இனி இல்லை

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.அரச சேவையானது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக...

காலி – மாத்தறை பாடசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின்...

சிறுவர்களிடையே நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

மழையுடனான காலநிலையை அடுத்து சிறுவர்களிடையே நோய் நிலைமை அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.சிறுவர்களுக்கு வயிற்று போக்கு, டெங்கு மற்றும் எலி காய்ச்சல் போன்ற நோய்...

Popular

Latest in News