கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
கொழும்பின் 4 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.நாரஹேன்பிட்டி, கிருலப்பனை, மோதர மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதன் பிரதம வைத்திய...
களுத்துறை நகருக்கு பலத்த பாதுகாப்பு
களுத்துறை நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பயங்கரவாத தடைச்சட்டத்தை கிழித்தெறியவும், சமூக ஊடக அடக்குமுறை சட்டத்தை நீக்கவும் என்ற தலைப்பில் இன்று களுத்துறை நகரில் ஆரம்பமாகவுள்ள மக்கள் பேரவையின் எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக...
படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி
மட்டக்களப்பு - நாவலடி பகுதியில் அமைந்துள்ள வாவியொன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.இச் சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மட்டு, சீலாமுனையைச் சேர்ந்த தவசீலன் கிருசான்தன்...
IMF இன் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகவுள்ளது.இந்த கூட்டத்தில் இலங்கை சார்பில், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மற்றும் இலங்கை...
பிக்கு ஒருவரின் தலையணையின் கீழ் இருந்த 11 இலட்ச ரூபா மாயம்
களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவருக்கு சொந்தமான 11 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட பிக்கு இந்த முறைப்பாட்டை செய்யப்பட்டுள்ளதாகவு, இது தொடர்பான...
பொலிஸ்மா அதிபரின் சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவு
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.2020ம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட அவர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி தமது...
யூரியா உரத்தை விநியோகிக்க நடவடிக்கை
எதிர்வரும் பருவத்திற்கு தேவையான யூரியா உரத்தை இன்று (09) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.அரசாங்கத்திற்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக...
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை நாளை ஆரம்பம்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே நாளை (10) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க, சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி(Cheriyapani) கப்பல், இன்றும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக செய்திகள்...
சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு
2023 டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2024 மே மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
புகை ஆய்வில் இருந்து விலகும் தனியார் பேருந்துகள்
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனியார் பேருந்துகள் புகை ஆய்வில் இருந்து விலக முடிவு செய்துள்ளன.கொழும்பில் நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தனியார் பேருந்து உரிமையாளர்கள்...
Popular
