Saturday, May 9, 2026
31.1 C
Colombo

செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகளானது பாதிக்கப்பட்டுள்ளது.பின்னதுவ – இமாதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான 102 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், காலி திசையில்...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை...

மலையகத்துக்கு 10,000 வீடுகள்: ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10,000 வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நேற்று...

ஜெக்சன் எந்தனியின் இறுதிச்சடங்கு இன்று

மறைந்த பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனியின் இறுதிச்சடங்கு இன்று (12) நடைபெறவுள்ளது.இன்று பிற்பகல் 3 மணியளவில் ராகம புனித பீட்டர் போல் தேவாலயத்தில் மத வழிபாடுகளின் பின்னர் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு குழுக்களுக்கு இடையில் அசிட் தாக்குதல்: 8 பேர் காயம்

இரு குழுக்களுக்கிடையில் இன்று (11) பிற்பகல் அசிட் (அமிலம்) வீச்சு மற்றும் கூரிய ஆயுத மோதல் ஏற்பட்டதில் அஹுங்கல்ல பதிராஜகமவில் 8 பேர் காயமடைந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த மோதலில் இரு குழுக்களிலும்...

ஜெனிவாவுக்கு செல்கிறார் ஜீவன்

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று (11) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.சர்வதேச நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜெனிவா...

இடி – மின்னல் தாக்கம் குறித்து கடும் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ...

மாளிகாகந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: 3 பேர் கைது

கடந்த மாதம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் 6 வயது சிறுமி கொல்லப்பட்டமை மற்றும் அவரது தந்தை காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த...

பல்கலைக்கழக விடுதிகளை இரவு நேரங்களில் சோதனையிட தீர்மானம்

இரவு நேரங்களில் பல்கலைக்கழக விடுதிகளை பகிடிவதை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் சோதனையிட தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5...

சினொபெக்கின் நடவடிக்கையால் CPCயின் வருமானம் பாதிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சீனாவின் சினோபெக் ஒக்டேன் 92 பெற்றோலை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் CPC எரிபொருள்...

Popular

Latest in News