Saturday, May 9, 2026
28.4 C
Colombo

செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் இன்று (13) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 10 வினாடிகளுக்குள்...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டி நேற்று நடைபெற்றது.நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில்...

பண வழக்கில் சரண குணவர்தன விடுவிப்பு

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளும் போது, 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து அந்த சபையின் முன்னாள் தலைவர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார்.பிரதிவாதிகள்...

இஸ்ரேலில் பொதுமக்களுக்கும் துப்பாக்கிகள்

காசா பகுதிக்கு அருகில் இஸ்ரேலுக்கு சொந்தமான சிறிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.குடியிருப்பாளர்கள் வசிக்கும் நகரங்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்க முடிவு...

இஸ்ரேலில் உள்ள உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்காக விசேட எண்

இஸ்ரேலில் நிலவும் மோதல் சூழ்நிலையை அடுத்து, நாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கியுள்ளது.அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கை...

பாடசாலை மூன்றாம் தவணையில் திருத்தம்

2023 பாடசாலை கல்வி வருடத்தின் மூன்றாம் தவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2024.01.04 – 2024.01.31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.திருத்தத்துடன் கூடிய...

9 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை

9 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நான்கு வருடங்களுக்கு முன்னர் மீன் பிடி கப்பல் மூலம் ஹெரோயின் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவிலேயே இந்த உத்தரவு...

துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மீட்பு

பமுனுகம கடற்கரை பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் நபரொருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இன்று காலை இந்த தலை மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட தலையானது சிதைவடைந்துள்ளது, இதனால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்...

கொரியாவிலிருந்து இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள்

தென் கொரியாவின் பிரதிப் பிரதமர் சுகியோங் ஹோ மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் சந்தித்துள்ளனர்.இக்கலந்துரையாடலின் போது, ​​இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தொழில்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பேருந்து சேவை வழமைக்கு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.பின்னதுவவிற்கும் இமதுவவிற்கும் இடையிலான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை...

Popular

Latest in News