Saturday, May 9, 2026
28.4 C
Colombo

செய்திகள்

பீகாரில் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் பலி

பீகார் மாநிலத்தில் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்று இரவு டெல்லியில் இருந்து அசாம் மாநிலத்தின் காமாக்யா நோக்கி பயணித்த ரயில் ரகுநாத்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது.இதன்போது சுமார் 50க்கும்...

இஸ்ரேல் மீது மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தவில்லை – ஹமாஸ் தெரிவிப்பு

கடந்த 7ம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதனை ஹமாஸ் அமைப்பினர் நடத்தியதாக இஸ்ரேல் அரசாங்கம் குற்றம்சாட்டியது.அதன்படி, இஸ்ரேல் மீதான படையெடுப்பின் போது இஸ்ரேலியர்களை கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களை சித்திரவதை...

கொழும்பில் 300க்கும் அதிகமான அச்சுறுத்தலான மரங்கள்

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300 இற்கும் அதிகமான மரங்கள் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.அது தொடர்பில் ஆராய்ந்து அச்சுறுத்தல்களை உடனடியாக நீக்குவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

இரு பிரதான ஆறுகளின் பெருக்கெடுப்பினால், அதனை அண்மித்த பல தாழ் பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, கிங் கங்களை மற்றும் நிள்வல கங்களை ஆகியவற்றை அண்மித்து வசிக்கும் தாழ் பகுதி...

இலங்கை ரூபா பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 318.06 ஆகவும்...

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிக வேலைவாய்ப்பு – ஒப்பந்தம் கைச்சாத்து

விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு...

லுனாவ ரயில் நிலையத்திற்கு அருகில் பிடிபட்ட 8 அடி நீளமான முதலை

கொழும்பு – லுனாவ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.இன்று காலை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த முதலையை பிரதேசவாசிகள் சிலர்...

3,000 விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை

இம்முறை பெரும்போகத்தில் 3 மாவட்டங்களில் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களை செய்கையிடும் 3000 விவசாயிகளுக்கு உரங்களை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.விவசாயி ஒருவருக்கு 20,000 ரூபா பெறுமதியான உரம் வழங்க ஏற்பாடுகள்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புகளுக்கு தடை

2023 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இந்த தடை உத்தரவு நேற்று...

UPDATE: காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

கண்டி கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.தெல்தொட்டை பிரிவின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சிறுவன்...

Popular

Latest in News