தல்துவ துப்பாக்கிச்சூடு: பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது
செப்டெம்பர் 20ஆம் திகதியன்று அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொன்ற சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொலைச் சம்பவத்தில்...
ஜனாதிபதி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...
மீனவர்களுக்கு இலவச மண்ணெண்ணெய்
ஒரு நாள் மீன்பிடி படகுகளுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (12) பேருவளை துறைமுக வளாகத்தில் ஆரம்பமானது.சீனக் குடியரசின் உதவியுடன் மீனவர்களுக்கு இந்த மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்...
சாதாரண தர முன்னோடி பரீட்சை ஒத்திவைப்பு
கல்வி பொது தராதர சாதாரண தர முன்னோடி பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் நடாத்த ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார், மத்திய மாகாண ஆளுநர்...
ஜனாதிபதி நாளை சீனா செல்கிறார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (13) சீனா பயணிக்கவுள்ளார்.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை...
மனைவி படுகொலை: கணவன் கைது
பொலன்னறுவை, அரலகங்வில , இஹலவெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.49 வயதுடைய அசோக வாசல குமாரி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான கணவர் கைது...
50 சொகுசு ரக பேருந்துகள் மீண்டும் சேவையில்
50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.சேவையிலிருந்து நீக்கப்பட்ட பேருந்துகளே இவ்வாறு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.பல்வேறு தொழிநுட்ப கோளாறுகள், உதிரிபாகங்களின் பற்றாக்குறை...
பாடசாலை மாணவர்களில் 15 வீதமானோருக்கு பார்வை குறைபாடு
பாடசாலை மாணவர்களில் 15 வீதமானோருக்கு பார்வை குறைபாடு இருப்பதாக கண் மருத்துவர்கள் தெரிவித்தனர்.சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளில் அதிக நேரத்தை செலவிடுவதால், பார்வை தொடர்பான பல சிரமங்களை எதிர்நோக்குவதால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அது...
இலங்கை அணியில் இரு மாற்றங்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன மற்றும் வேகப்பந்து வீச்சாளர்...
லென்ஸ்களுக்கு தட்டுப்பாடு இல்லையாம்
கண் சத்திரசிகிச்சைக்கான லென்ஸ்களுக்கு தட்டுப்பாடு இல்லை என தேசிய கண் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சிந்தக படவல தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் இருந்து 5 கோடி ரூபா பெறுமதியான 5,000 லென்ஸ்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக...
Popular
