Saturday, May 9, 2026
25 C
Colombo

செய்திகள்

எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற...

ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் – மறுக்கும் இஸ்ரேல்

ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த செய்திகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.இந்த அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாக CNN, ALJAZEERA மற்றும் REUTERS செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்...

56,000 சிறுவர்கள் போசணை குறைபாட்டால் பாதிப்பு

இலங்கையில் 56,000 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள்...

பாடசாலை சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவன் படுகாயம்

நாவின்ன – விஜேராம பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பாலர் வகுப்பு மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பாடசாலைக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுவரே இவ்வாறு இடிந்து வீழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்தில் படுகாயமடைந்த...

அனுராதபுர வைத்தியசாலையில் நடந்த அற்புத சத்திரசிகிச்சை

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சைப் பிரிவில், மயக்க மருந்து இன்றி நோயாளி விழித்திருந்த வேளையில், அவரின் மூளையிலுள்ள கட்டியை அகற்றும் அதிசய சத்திரசிகிச்சை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.அனுராதபுரம் போதனா வைத்தியசாலை, இலங்கையில்...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நவம்பரில்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை...

குமண தேசிய பூங்காவிலிருந்து 4 கோடி ரூபா வருமானம்

4 ஆண்டுகளுக்குப் பின்னர் குமண தேசிய பூங்கா அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக பூங்கா காப்பாளர் டி.வி. சமரநாயக்க தெரிவித்தார்.கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுமார் 4 கோடி ரூபா வருமானம்...

தங்க விலை அதிகரிப்பு

கடந்த வாரத்தை விட இன்று (16) தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதன்படி இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுன் 175,950 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு...

செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலையின்மை அதிகரிக்கும் அபாயம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு பிள்ளைகளை தயார்படுத்தும் போது மூன்று பிரதான பாடங்களில் திறன்களை வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தியதன் காரணமாக சமச்சீர் திறன்களை அதிகரிப்பதற்கு தேவையான புலமையை பிள்ளைகள் தவறவிட்டதாக கல்வி...

டொலரின் பெறுமதி அதிகரிப்பு

டொலரின் பெறுமதி இன்று (16) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி இன்று (16) டொலரின் கொள்வனவு விலை 318.17 ரூபாவாகவும், விற்பனை விலை 328.85 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி...

Popular

Latest in News