Saturday, May 9, 2026
25 C
Colombo

செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு கிடைத்த அங்கீகாரம்

இந்தியாவின் பெங்களூரில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தெற்காசிய பயண விருதுகளில் (தெற்காசிய பயண விருது - 2023), தெற்காசிய பிராந்தியத்தில் முன்னணி விமான நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மதிப்பிடப்பட்டுள்ளது.தெற்காசிய சுற்றுலா...

9 மாதங்களில் 1,155 தொழுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.சிறந்த முறையில் தொழுநோயைக் கட்டுப்படுத்தும் நாடொன்றில் சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 4 வீதத்திற்கும் குறைவாகக்...

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

கொழும்பின் பல வீதிகளில் இன்று கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கான பிரதான காரணம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடும் மழையால் பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.இதனால்...

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிப பெண் பலி

உடுகல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண் சுகவீனமானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இரவு நேரத்தில் அவர் தங்கியிருந்த அறையில் விளக்குகள் இல்லாததால், பிளாஸ்டிக் நாற்காலியில் மெழுகு...

மனநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மனநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, அங்கொட தேசிய மனநல நிலையம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவுகளில் Wafarin, Amiodarone, Amisulpride, lithium SR, Orciprenaline...

இஸ்ரேல் செல்கிறார் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போர்த் திட்டங்களைத் தெரிவிப்பதே பைடனின் திடீர் விஜயத்தின் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹமாஸ் தாக்குதலில்...

பிரான்ஸுக்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர் சடலமாக மீட்பு

சட்டவிரோதமான முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.சட்டவிரோத முகவர் ஒருவரின் உதவியுடன்,...

இன்று பல பகுதிகளுக்கு பலத்த மழை

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும்...

இணைய பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக கர்தினால் மனு தாக்கல்

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இணைய பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள 'இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு' எதிராக சிவில்...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு ஆட்சேர்ப்பு: விண்ணப்பங்கள் கோரப்பட்டன

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர் பதவிகளுக்கு பொருத்தமான நபர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து பரிந்துரை செய்யுமாறு அரசியலமைப்பு பேரவை கோரியுள்ளது.

Popular

Latest in News