Saturday, May 9, 2026
25 C
Colombo

செய்திகள்

தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதி

விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் அவரின் மனைவியால் கொள்வனவு...

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன

உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போட்டி இன்று (16) நடைபெறவுள்ளது.இப்போட்டி லக்னோவில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இந்த போட்டியில் இருந்து இந்த வருட...

அனுராதபுரத்தில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

இன்று (16) மற்றும் நாளை (17) அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அலுவலகத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து...

949 தங்க முலாம் பூசப்பட்ட மணிகளுடன் நால்வர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் கார் ஒன்றை சோதனையிட்டபோது, ​​949 சிறிய தங்க நிற மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.அத்துடன் 4 சந்தேக நபர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள்...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை காப்பாற்றப்பட்டார்

ஹிக்கடுவ கடலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை ஒருவரை நாரிகம பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.நீரில் அடித்து செல்லபட்ட அவர், சுமார் 500 மீற்றர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.உடனடியாக செயல்பட்ட பொலிஸ்...

தென் மாகாண பாடசாலைகளுக்கான தவணை பரீட்சை இன்று ஆரம்பம்

தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று ஆரம்பமாகியது.கடந்த வாரம் நடைபெறவிருந்த பரீட்சைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது.கடந்த இரண்டு வாரங்களாக காலி...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பயணித்த படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் மன்னார் தலைநகர்...

6 வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்

நாட்டில் உள்ள 6 வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கிரிபத்கொட ஆதார வைத்தியசாலை,...

8 வயது சிறுமியை வன்புணர்ந்த 15 வயது சிறுவன் கைது

8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பங்கதெனிய - கோட்டபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த தரம் 08 இல் கல்வி கற்கும்...

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டை விட தற்போது நாடு முன்னேற்றமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.எதிர்வரும் மாதத்தில் சர்வதேச நிதியத்துடன்...

Popular

Latest in News