இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம்இ இணையவழி...
தங்க விலை அதிகரித்தது
நேற்றுடன்(17) ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (18) சடுதியாக உயர்ந்துள்ளது.22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை நேற்று 160,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 2,600 ரூபா உயர்ந்து 163,200 ரூபாவுக்கு...
நாடு திரும்பினார் மஹேல
உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன மீண்டும் இலங்கை வந்துள்ளார்.மஹேல ஜயவர்தன தனது தனிப்பட்ட விடயம் காரணமாக இலங்கை திரும்பியுள்ளார்.எவ்வாறாயினும், மஹேல மீண்டும் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றவுள்ள...
மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு
மழையுடனான வானிலையினால் மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 46 வீதம் வரை உயர்வடைந்துள்ளது.கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 77 வீதம் வரையிலும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 44 வீதம் வரையிலும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை...
ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு சிசு மரணம்
காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது.குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.இந்தநிலையில் குழந்தையின்...
இஸ்ரேல் சென்றார் ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சென்றடைந்தார்.அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் பிரதமருடன்...
5 பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச
லங்கா சதொச நிறுவனம் 5 உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வருகிறது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை...
இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.மத்திய வங்கியின் விகிதங்களின்படி,இன்றையதினம் டொலர் கொள்வனவு விகிதம் 318.92 ரூபா, விற்பனை பெறுமதி 324.13 ரூபாவாகும்.
இலங்கை – இந்திய கப்பல் சேவையில் தங்கம் கடத்தல்?
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.இந்நிலையில் இன்றையதினம் இலங்கையில் இருந்து முற்பகல் 11 மணியளவில் இந்தியா - நாகபட்டினம் நோக்கி கப்பலானது பயணிக்க இருந்தது.பயணத்தை ஆரம்பிக்க இருந்த நிலையில்,...
சீரற்ற காலநிலை காரணமாக 9,173 பேர் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2,420 குடும்பங்களைச் சேர்ந்த 9,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலையினால், தென் மாகாணத்திலே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி,...
Popular
