Friday, May 8, 2026
25.6 C
Colombo

செய்திகள்

நீதிமன்ற களஞ்சியசாலைக்குள் 2 ஆவது முறையாகவும் புகுந்த திருடர்கள்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் நிலக்கீழ் வழக்குக் களஞ்சியசாலையில் நேற்றிரவு (17) இரண்டாவது தடவையாக திருடர்கள் புகுந்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த நிலக்கீழ் களஞ்சியசாலையை திருடர்கள் கடந்த 6ஆம் திகதி உடைத்துள்ளதாக கொழும்பு...

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும், ஐந்து விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் தபால் தந்தி அலுவலகம் முன்பு இன்று (18) காலை பாதிக்கப்பட்ட மீனவர்களும், மீனவ சங்க அமைப்புகளும்...

நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரிப்பு

நாட்டில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.தேசிய இயற்பியல் திட்டமிடல் திணைக்களம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.இந்த அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம்...

மர்மமான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு

நேற்று இரவு மூக்கு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதுடன், களுத்துறை...

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் அமைச்சர் ஜீவன் விசேட கோரிக்கை

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி...

சிறுவர்களிடையே கண் நோய் வேகமாகப் பரவும் அபாயம்

பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாகப் பரவும் அபாயம் இன்னும் காணப்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த...

3 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMF இரண்டாவது தவணை அடுத்த 2 வாரங்களில் கிடைக்கும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் இரண்டாம் தவணைப் பகுதியைப் பாதுகாப்பதற்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்குமாறு கோரிக்கை

மின்சாரக் கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.இதன்படி, இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மின்சார சபையின் எதிர்பார்க்கப்படும்...

மதுரங்குளி ATM கொள்ளை – மூவர் கைது

மதுரங்குளி ஏ.டி.எம் கொள்ளை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் – மதுரங்குளியில் ATM இயந்திரம் உடைக்கப்பட்டு10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை கொள்ளையிட்ட மூன்று சந்தேகநபர்களே இவ்வாறு கைது...

Popular

Latest in News