Friday, May 8, 2026
25.6 C
Colombo

செய்திகள்

ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.எகிப்துக்கான ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி...

இஸ்ரேல் செல்கிறார் பிரித்தானிய பிரதமர்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெரோக் ஆகியோரையும் பிரித்தானிய பிரதமர் சந்திக்க உள்ளார்.காசாவிலுள்ள...

மாணவர்களை இலக்கு வைத்து புதிய முறையில் போதைப்பொருள் விநியோகம்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து புதிய வழிமுறையில் போதைப்பொருளை விநியோகிக்கும் வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.எவரும் சந்தேகிக்காத வகையில் பேனா குழாயில் போதைப்பொருளை அடைத்து மாணவர்களிடையே விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக...

பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று...

இந்திய யுத்த கப்பல் கொழும்புக்கு

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.124.8 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள்...

எலி காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சுகாதாரத் துறையினால் விவசாயிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விவசாய நடவடிக்கைகளின் போது தமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.நெற்பயிர்கள் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து...

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு

சந்தையில் கோழி இறைச்சி விலை மீண்டும் அதிரித்துள்ளதாக கூறப்படுகிறது.விலை அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சிக்கான கேள்வியும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு...

காசாவின் ஒரேயொரு புற்றுநோய் மருத்துவமனையும் மூடப்படும் அபாயம்

இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தம் காரணமாக காசா பகுதியில் அமைந்துள்ள புற்றுநோய் வைத்தியசாலையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர்,...

1,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

விசேட அதிரடிப்படை கதிர்காமம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெபரவெவ குளத்திற்கு அருகில் நேற்று (18) விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.அதன்போது, 5 போலி...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், வடமேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில்...

Popular

Latest in News