Saturday, March 7, 2026
28.4 C
Colombo

செய்திகள்

தங்க விலை அதிகரிப்பு

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 181,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கத்தின் விலை 166,700 ரூபாவாக...

தமிழ் பாடசாலைகளுக்கு திங்கள் விடுமுறை

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த பாடசாலைகளில் நவம்பர் 18 சனிக்கிழமை வகுப்புகளை நடத்துவதன் மூலம் விடுமுறையை மாற்றீடு...

டைட்டானிக் கப்பலின் உணவு பட்டியல் ஏலத்திற்கு

அனர்த்தத்திற்கு முன்னர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு உணவு பட்டியல் ஏலம் விடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கப்பலில் பயணம் செய்த கனேடிய வரலாற்றாசிரியர் லென் ஸ்டீவன்சன்,...

சீனி களஞ்சியசாலைகளை கண்காணிக்க நடவடிக்கை

கையிருப்பு நிறைவடையும் வரையில், அனைத்து சீனி களஞ்சியசாலைகளையும் கண்காணிப்பதற்கான பணிகளில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் வீழ்ச்சியடைந்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக நிலவுகிறது.பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...

தொண்டையில் இரு மாத்திரைகள் சிக்கி சிறுமி மரணம்

பலப்பிட்டிய- மருதானை பிரதேசத்தில் தொண்டையில் இரண்டு மாத்திரைகள் சிக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (10) உயிரிழந்துள்ளதாக...

பேராதனை பல்கலைக்கழகத்தில் மோதல்: மாணவர்கள் மூவர் காயம்

இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ பீடங்களுக்கு உட்பட்ட மாணவர் குழுக்களுக்கு இடையில் நேற்று மாலை இந்த...

மாமரத்திலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் பலி

ஹிங்குரங்கொட – ரஜஎல பகுதியில் மாமரத்தின் கிளையை வெட்டச் சென்ற நபர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.52 வயதான நபN இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று காலை 9 மணியளவில் வீட்டில் உள்ள மாமரத்தின் கிளையை...

டொலர் பெறுமதி சரிந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 322.40 ஆகவும்...

‘கொஸ் மல்லி’யின் உதவியாளர்கள் நால்வர் கைது

துபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு தலைவரான 'கொஸ் மல்லி'யின் உதவியாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் ஒருவரை கொலை செய்ய சென்ற வேளையில் வாளுடன் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த...

Popular

Latest in News