Friday, February 27, 2026
25 C
Colombo

செய்திகள்

தங்க நகையை திருடிய நபர் தாக்கப்பட்டதில் மரணம்

பெண்ணொருவரிடமிருந்து தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பாணந்துறை பிங்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர்...

பட்டத்தின் நூலால் காயமடைந்த சிறுவன் மரணம்

இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் தார் நகரில் பட்டத்தின் நூலால் கழுத்தறுக்கப்பட்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (14) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 07 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இச்சிறுவன் தனது...

உலகளாவிய ரீதியில் 60 வீதமானோர் வேலையை இழக்கும் அபாயம்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதால் உலகளாவிய ரீதியில் 60 வீதமானோர் வேலையை இழக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா வோஷிங்டனில் நடைபெற்ற பேட்டியில்...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவாடு – மாசி ஏற்றுமதி

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் முதன்முறையாக அவுஸ்திரேலியா மற்றும் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருவாடு மற்றும் மாசித்துண்டுகள் கொண்ட 10,000 கிலோ கொள்கலன் அவுஸ்திரேலியா மற்றும் கொரியாவுக்கு...

இம்மாதம் முதல் புதிய வீட்டுக்கடன் வழங்கப்படும்

இம்மாதம் முதல் புதிய வீட்டுக்கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கி இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படும் என வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை...

விசேட சுற்றிவளைப்பு: 952 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 952 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 11 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

இருவருக்குமிடையில் நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இவ்வாறு கொல்லப்பட்டவர் மஹரச்சிமுல்ல, துன்தெனிய காலனி பகுதியைச் சேர்ந்த லியனவடுகே சுமேத கிரிஷான் லியனகே என்ற 42 வயதுடையவர்...

சிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வென்றது

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி நேற்று இடம்பெற்றது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி...

பால்மா விலையும் அதிகரிப்பு

400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விலை அதிகரிப்பு அடுத்த வார நடுப்பகுதியில் இருந்து அமுல்படுத்தப்படும் என அதன் பேச்சாளர் அசோக...

இன்று பல பகுதிகளுக்கு சீரான வானிலை

சில பகுதிகளில் இன்று (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Popular

Latest in News