அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் வழங்க அவர்...
சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை தற்காலிகமாக நிறுத்தம்
சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை நாளை காலை 06.30 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.72 சுகாதார தொழிற்சங்கத்தினர் நேற்றைய தினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35இ000 ரூபா போக்குவரத்து...
பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு மௌலவியின் விளக்கமறியல் நீடிப்பு
அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழிநுட்பம் போதாது என்ற அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி...
வீட்டின் மேல் மாடியிலிருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்
குருநாகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் குருநாகல் - ஹிந்தகொல்ல -கல்பொத்தவத்தை பிரதேசத்தை...
விஷ்வ புத்தா மீண்டும் விளக்கமறியலில்
'விஷ்வ புத்தா'வை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.சந்தேகநபர் இன்று (02) நுகேகொட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய உயர்ஸ்தானிகர் – தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய உயர்ஸதானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மூவர் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.எசுவாத்தினி இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர், கிரிகிஸ், ருமேனியா, துர்க்மெனிஸ்தான்...
புதிய தேசம் அமைப்போம் : மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்துக்கேற்ப இன்று தேசிய ரீதியில் சகல மாவட்ட செயலக அலுவலகத்தில் புதிய தேசம் அமைப்போம் இன்னும் நிகழ்ச்சி திட்டத்தின்...
லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம் இல்லை
இம்மாதத்தில் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.சந்தையில் வெளியிடப்படும் லாஃப்ஸ் எரிவாயு தற்போதுள்ள விலையில் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க யுவதி துஷ்பிரயோகம்: இருவர் கைது
25 வயதான அமெரிக்க யுவதியை துஷ்பிரயோகம் செய்த சுற்றுலா வழிகாட்டி உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள வந்திருந்த போதே அவர் இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.கடந்த 29ஆம் திகதி...
நிகழ்நிலை காப்புச் சட்டம்: வர்த்தமானி வெளியானது
நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் நேற்று (01) கையொப்பமிட்டிருந்தார்.கடந்த 24ம் திகதி, நிகழ்நிலை காப்புச் சட்டமூலம், திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
Popular
