அதிவேக நெடுஞ்சாலை இடிந்து வீழ்ந்ததில் 24 பேர் பலி
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலை இடிந்து வீழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்சூ நகரிற்கும் தபு கவுண்டி...
உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது.இம்மாதத்துக்குள் முடிவுகளை வெளியிட முடியும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற...
கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தை சடலமாக மீட்பு
வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று (02) அதிகாலை இரண்டரை மாத குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் கந்தகுடாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே...
ஹெரோயினுடன் சிக்கிய சீதுவ பிரதி மேயர்
சீதுவ பிரதி மேயர் 10 கிராம் ஹெரொயினுடன் படல்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது அவர் கைதாகியுள்ளார்.துனகஹ விகாரைக்கு அருகில் வைத்து கைதான பிரதி மேயரிடமிருந்து...
3 மாத வயதுடைய யானைக் குட்டி சடலமாக மீட்பு
புத்தளம், கருவலகஸ்வெவ, எகொடபிட்டிய பிரதேசத்தில் 3 மாத வயதுடைய யானை குட்டி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பெரிய யானையொன்று மிதித்து குட்டி யானை உயிரிழந்திருக்கலாம் என கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.உயிரிழந்த யானை குட்டியை...
ஜோர்ஜியா சென்றார் ஷெஹான்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜோர்ஜியா நோக்கி பயணமாகியுள்ளார்.இந்த கூட்டத்தொடர் இன்று(02) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை ஜோர்ஜியாவின் தலைநகர் Tbilisi...
ஆளுநர்களாக இருவர் பதவியேற்பு
தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
ஏப்ரலில் பணவீக்கம் அதிகரிப்பு
கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது.கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம், இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 1.5% வரை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த...
15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது
டுபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபில என்றழைக்கப்படும் வாசனா சமந்த பெர்னாண்டோ என்பவருக்கு சொந்தமான 15 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.இன்று (02) அதிகாலை...
உமா ஓயா திட்டத்தினால் நாளாந்தம் 80 மில்லியன் ரூபா சேமிப்பு
உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.உமா ஓயா திட்டத்தினால் இதுவரை சுமார்...
Popular
