Friday, May 17, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது.

இம்மாதத்துக்குள் முடிவுகளை வெளியிட முடியும் என திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 346,976 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

Keep exploring...

Related Articles