Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

இந்தியாவுக்கு அகதிகளாக படையெடுக்கும் இலங்கையர்கள்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மேலும் 10 பேர் ஏதிலிகளாக சென்றுள்ளனர்.வவுனியாவில் வசித்துவந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த, 5 சிறுவர்கள், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 10 பேரே தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய...

டொலரின் பெறுமதி 300 ரூபாவை அண்மித்தது

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று (23) மேலும் அதிகரித்துள்ளது.அதற்கமைய குறித்த வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 285 முதல் 290 ரூபாவுக்கு...

வாகன வருமான வரி சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடந்த 3 மணி நேரமாகக் கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் நாடளாவிய ரீதியாக வாகன வருமான வரி சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.நிலைமையை சீர்செய்ய...

வெளிநாட்டு சுற்றுலா பேருந்துகளுக்கு டீசல் வழங்கும் SLTB

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு தேவையான டீசலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனை போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

இஸ்ரேலில் தாக்குதல்: நால்வர் கொலை

இஸ்ரேலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.பீர்ஷெபா (Beersheba) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வௌிப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது மூவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி...

வைத்தியர் ஷாஃபியின் சம்பள நிலுவை கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி சிஹாப்தீனின் சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய அவற்றை கட்டம் கட்டமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சட்டமா அதிபர் இந்த விடயத்தினை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.அவருக்கு கட்டாய...

வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டோருக்கான அறிவிப்பு

வெளிநாடுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் திருமணப் பதிவுகளை உள்நாட்டில் அங்கீகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.இதன்படி வெளிநாடுகளில் செய்துக் கொள்ளப்பட்ட திருமணப் பதிவுகள்,...

யுக்ரைனை ஆதரிக்கும் இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக செவ்வாய் (22) அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர்.அங்கு தலைநகர் பெல்மோபனில் உள்ள இங்கிலாந்து இராணுவ...

சீனா தரும் கடனை பயன்படுத்தும் விதம் – நிதி அமைச்சு விளக்கம்

சீனாவிடம் கோரப்பட்டுள்ள 2.5 பில்லியன் டொலர் கடன் தொகை, பயன்படுத்தப்படவுள்ள விதம் குறித்து, நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது.இதன்படி 2.5 பில்லியனில் 1.5 பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் எல்லை வசதியில், மூலப்பொருட்கள், மருந்துகள்...

அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரினார் பந்துல

பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரப்பட்டுள்ளது.வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கடனை கோரியுள்ளார்.அதற்கமைய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கோரப்பட்டுள்ளது.ஏற்கனவே இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா, பங்களாதேஷ்,...

Popular

Latest in News