IPL: முதல் போட்டியை தவறவிடும் மொயின் அலி
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இந்த ஆண்டுக்கான IPL தொடரின் முதலாவது போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்...
இந்தியாவிலும் எரிபொருள் – எரிவாயு விலைகள் உயர்வு
இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளன.இந்தியா - சென்னையில் 137 நாட்களுக்கு பின்னர் நேற்று (22) பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி, சென்னையில் ஒரு லீட்டர் பெட்ரோல்...
எரிபொருள் விலையைக் குறைக்க தயார் – வலுசக்தி அமைச்சர்
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை பாரியளவில் குறைவடைந்தால், உள்நாட்டிலும் அதன் விலையைக் குறைக்கத் தயர் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர், கடந்த பெப்ரவரி...
போதியளவு எரிபொருள் கையிருப்பில் – CEYPETCO
மக்களுக்கு அவசியமான எரிபொருளை, உரியவாறு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) தெரிவித்துள்ளது.இதற்கமைய, அவசியமான அளவு எரிபொருள், நேற்றும், நேற்று முன்தினமும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க...
வாடகை குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை
குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு, உறுதிப்பத்திர வாடகை வீட்டுத்திட்ட முறையொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.குறித்த கருத்திட்டத்தின் கீழ் 04 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கும், முதலாம் கட்டத்தின் கீழ் மாகாண...
மின் உற்பத்தி மேலும் பாதிப்படையும் அபாயம்!
இலங்கை மின்சார சபையின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைபடும் என மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் நாட்டின் நீர்மின் உற்பத்தி மேலும்...
நீர் கட்டணம் அதிகரிப்பு?
நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார நாடாளுமன்றின் இன்றைய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்...
தமிழகத்துக்கு அகதிகளாக சென்ற இலங்கை குடும்பம்
இலங்கையில் இருந்து 6 பேர் ஏதிகளாக இந்தியாவில் புகலிடம் கோரியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகில் அவர்கள் ஆறுபேரும் அந்த நாட்டு கடலோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்களில்...
இந்தியாவிடமிருந்து உதவித் தொகையை பெற தீர்மானம்
இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை...
பதக்கம் பறிக்கப்படும் ரஷ்ய வீராங்கனை
ரஷ்யாவின் வேக நடை வீராங்கனை எலீனா லாஸ்மனோவாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிக்கப்படவுள்ளது.அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்...
Popular
