Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

16 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு...

கண்டி தீ விபத்து: மூவர் பலி

கண்டி - மெனிக்கும்புற, கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக...

இடைக்கால பாதீடு மூலம் மக்களுக்கு நிவாரணம்?

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றிருந்தது.இதன்போது இடைக்கால பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.நிவாரணம் வழங்கும் பாதீடாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரம்...

தேங்காய் – தேங்காய் எண்ணெய் விலை குறைப்பு?

புத்தாண்டுக்கு முன்னர் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.இன்று (23) பாராளுமன்றில் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு...

ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு

நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஜனாதிபதியின் இந்த உத்தரவு குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை...

இந்தியாவுக்கு கடத்தப்பட்ட கொக்கெய்ன் இலங்கையில் மீட்பு

சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்ட 350 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றபட்டுள்ளது.பனாமாவில் இருந்து இந்தியாவிற்கு மீள் ஏற்றுமதிக்கான இரும்பு பொருட்கள் எனக் குறிப்பிட்டு போலியான ஆவணங்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்...

வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போது நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.இதனால் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்படுமா? அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரிகுறைப்பு எதுவும் மேற்கொள்ளப்படுமா? என்பது தொடர்பாக...

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?

யுக்ரைன் மீது ரஷ்யா இன்று 28 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது.இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதன்போது, அவரிடம் அணு...

VAT வரியை அதிகரிக்க நடவடிக்கை

2002 ஆம் ஆண்டு 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (VAT) சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டது.இதற்கமைய 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்...

லிந்துலை நகர சபையின் தலைவராக சந்தன பிரதீப் பொறுப்பேற்பு

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவாகியுள்ளார்.இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராவார்.முன்னாள் தலைவரான அசோக சேபால அண்மையில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.அதற்கமைய, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உபதலைவராக...

Popular

Latest in News