Tuesday, May 19, 2026
26.7 C
Colombo

செய்திகள்

காவல்துறை அதிகாரிகளுக்கு 2500 ரூபா பணப்பரிசு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு காவல்துறை அதிகாரிகளின் சேவைக்காக 2,500 ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என காவல்துறை மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தீர்மானித்துள்ளார்.பரிசுத் தொகையானது தலைமைப் பரிசோதகர் மற்றும் கீழுள்ள அனைத்து...

மருந்து கொள்வனவுக்கு உலக வங்கி உதவி

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக இலங்கையினால் கோரப்பட்டிருந்த, 10 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கியிடம் இருந்து பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதேநேரம், இந்தியாவில் இருந்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு...

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சிறியளவில் உயர்வு

தற்போது பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.நீர்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டீ. அபேசிறிவர்தன...

லிட்ரோ எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விநியோகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.அதன் எரிவாயு முனையம் அமைந்துள்ள முத்துராஜவளை முனையத்தொகுதி வரும் 17ம் திகதி வரையில் மூடப்பட்டிருக்கும்.அதன் பின்னர் விநியோகப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ...

இலங்கையின் கையிருப்பு ஆபத்தான மட்டத்தில் – ஒப்புக் கொண்டார் நிதி அமைச்சர்

இலங்கையின் வெளிநாட்டு ஒழுக்கமானது 1.5 பில்லியன் டொலருக்கும் குறைவான மட்டத்தில் இருக்கின்றது.இது மிகவும் ஆபத்தான கட்டம் என நிதி அமைச்சர் அலி சப்ரி ஒப்புக் கொண்டுள்ளார்.ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் 735 பேர் கைது – பாதுகாப்பு செயலர்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் நேற்று...

எரிபொருள் – எரிவாயு முறைக்கேடுகள் தொடர்பில் புகாரளிக்க விசேட எண்

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகள் தொடர்பில் புகாரளிக்க புதிய தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, பிரதேசத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகள் தொடர்பான...

இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

367 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல், கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உணவுப் பொருட்கள்...

Galleface இல் போராட்டம் நடத்துவோருடன் பேச மஹிந்த தீர்மானம்

காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.அங்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தொடர்ந்து 5ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களுக்கு இலங்கையின் மூத்த கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவை வெளியிட்டு...

3 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை

இன்று (13) முதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...

Popular

Latest in News