உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் தம்மிக்க பிரசாத்
காலி முகத்திடல் போராட்ட தளத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் உண்ணாவிரதத்திற்கு தயாராகியுள்ளார்முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் இன்று காலை காலி முகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஏப்ரல் 21 பயங்கரவாத...
சிங்கள நடிகருக்கு அரச இராஜதந்திர பதவி?
இத்தாலியின் மிலான் நகரில் உள்ள புதிய தூதரக ஆணையாளராக சிங்கள நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மிலானில் உள்ள கொன்சல் ஜெனரல் நீலா விக்கிரமசிங்கவின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர்...
CEYPETCOவின் முக்கிய அறிவிப்பு
தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும்,...
ட்விட்டரை வாங்க தயாராகும் எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அதன்படி, ட்விட்டரின் முழுப் பங்குகளையும் வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.அதற்காக அவர் 44 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளார்.அண்மையில்...
தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துள்ளது.இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1.1 சதவீத வளர்ச்சியுடன் 1945 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா மேலும் 2 பில்லியன் டொலர் உதவி
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், இந்தியா இவ்வாறு மேலதிக கடன் உதவிகளை வழங்குவதாக...
மேலும் ஒரு சிக்கலில் சிக்கியது இலங்கை
ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச கணக்காய்வு நிறுவனம் நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடனை மீள செலுத்தும் திட்டம் வரையப்படும் வரையில், வெளிநாட்டு கடன் செலுத்துவதை...
IMF இடமிருந்து 4 பில்லியன் டொலர் நிதியுதவி?
இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின்போது, நிதி அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்படி, எதிர்வரும்...
பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
இலங்கையர்களின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ் - சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும்...
தென் ஆபிரிக்காவில் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் பலி
தென் ஆபிரிக்காவின் டேர்பன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வெள்ளப்பெருக்கினால் இதுவரை 60 பேர் பலியாகினர்.தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழைக்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
Popular
