Tuesday, May 12, 2026
25.6 C
Colombo

செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளின் உறவினர்களுக்கு விசேட சலுகை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி, ஆகக்கூடிய சிறைக்கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு, இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர்...

இனி குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது – குமார் சங்கக்கார

இலங்கையில் மீண்டும் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.'இந்தப்...

வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தம்

நிலுவையில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட சாதாரண வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க...

கணவன் – மனைவி கொலை

கொடகவெல, பல்பெத்த பகுதியில் கணவன் - மனைவி கொலை செய்யப்பட்டுள்ளனர்கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர்க்ள கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த கொலையுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்...

எரிபொருள் நிலையங்களுக்கு எண்ணெய் விநியோகம் குறைப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எண்ணெய் விநியோகத்தை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுப்படுத்தியுள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.வழமையாக தாங்கள் கோருகின்ற எரிபொருள் அளவில் ஒரு பகுதி மாத்திரமே தற்போது விநியோகிக்கப்படுவதாக அவர்கள்...

அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக நெல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் சந்தையில் அரிசி விலை மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சந்தையில் ஒரு...

அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை: ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்து, மோசடியில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வத்தளை - ஹெந்தலவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

இன்று (12) மின்வெட்டு அமுலாக்கப்படும் விபரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.இதன்படி,ABCDEFGHIJKL பிரிவுகளில்2 மணி நேரம் 15 நிமிடம் (8:30am – 5:30pm)ஒரு மணி நேரம் 45 நிமிடம் (5:30pm -10:45pm).PQRSTUVW பிரிவுகளில்2 மணி...

பிரதமர் இன்று விசேட உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை 6.45 க்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசாங்கம் பதவி விலக...

வாளி கலன்களில் எரிபொருள் பிடிக்க தடை

பண்டிகை காலத்தில் 3 நாட்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்குவதற்காக, பெருமளவான எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்பட்டது.இதனால் எதிர்வரும் 3 தினங்களுக்கு (12, 13, 14) எரிபொருளை வாளிகள் போன்ற கொள்கலன்களில் பெற தடை...

Popular

Latest in News