டொலரின் பெறுமதி அதிகரிப்பு
அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் இன்று (18) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 340 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதன்படி, சில வங்கிகளில் டொலர் விற்பனை விலை பின்வருமாறு:இலங்கை வங்கி - ரூ. 340.00மக்கள் வங்கி -...
மனித உரிமைகள் ஆணைக்குழு காலி முகத்திடலுக்கு விஜயம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.புலனாய்வுப் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவொன்று நேற்று (17) அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளில்...
இன்று மின்வெட்டு நேரம் குறைப்பு
இன்று (18) 4 மணி நேரமும் 20 நிமிடமும் மின் தடை அமுலாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.எனினும் இது 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுமாக குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி 2 கட்டங்களாக பிரிவுகள் அடிப்படையில் சுழற்சிமுறையில்...
IMF உடனான கலந்துரையாடல் இன்று ஆரம்பம்
இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை வொஷிங்டன் நோக்கி பயணிமாகினர்.குறித்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன...
LIOC எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு
லங்கா ஐஒசி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருள் விலைகளையும் அதிகரித்துள்ளது.இதன்படி அனைத்து வகையான பெற்றோல் ஒரு லீற்றர் 35 ரூபாவாலும், அனைத்து வகையான டீசல் ஒரு...
Galleface போராட்டம்: காவல்துறை வண்டிகள் அகற்றப்பட்டன
இன்று (16) காலை காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ் பாரவூர்திகள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தன.இவை எங்கிருந்து எதற்காக வந்தன என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படிருக்கவில்லை.ஆனால், இன்று காலை முதல் சமூக...
இலங்கையிடமிருந்து கைநழுவும் ஆசிய கிண்ணத் தொடர்?
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரை, இலங்கையில் நடத்துவது குறித்த இறுதித் தீர்மானம், இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதியில் எடுக்கப்பட உள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரும், இந்திய கிரிக்கெட்...
கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது
கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு...
மீண்டும் அமுலாகும் மின்வெட்டு
இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.அதன்படி, வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பசில்
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொவிட் 19 தொற்றியுள்ளது.இதனை அடுத்து அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Popular
